Monday, May 31, 2010

முட்டாள்தனத்தின் விளைவு

 மிகச்சிறிய காரில் 8 பேர் பயனித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. விபத்து ஏற்படலாம் என்பது தெரிந்தும் பயணிப்பது என்பது திமிர். மேலும் அளவுக்கு  மிஞ்சிய வேகத்தில் செல்வது ஒன்றும் விவேகம் அல்ல. மே 29 , 2010 அன்று கோவையில்  இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய மிகச் சிறிய காரில் திருப்பதி   சென்று திரும்பும்போது, சித்தூர்  அருகே அதி வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலயே உயிர் இழந்தனர். இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் மட்டுமே உயிர் பிழைத்தனர். காரில் தொலைதூர பயணம் செல்லும் முன் அதன் தகுதி மற்றும் ஓட்டுனரின் திறமை ஆகியவற்றையும் மனிதில் கொள்ளவேண்டும். இனிய பயணம் இல்லாப்பயனமாக மாறக்கூடாது.

No comments:

Post a Comment