Thursday, January 21, 2010

ஹெல்மெட்

ஹெல்மெட்  அணிவதுபற்றி என் நண்பர்களிடம் கேட்டபோது ஒருவர் "இதுவரை என்னை போலீஸ் பிடித்தது இல்லை".  மற்றொருவர் "ரெடியாக வைத்திருப்பேன் போலிசை கண்டதும் தலையில் மாட்டிக்குவேன்" . " என் தலை  கலைஞ்சுரும்". வேறொரு நண்பர் " ஹெல்மெட் அணியுமாறு கட்டாயப்படுத்துவது கொஞ்சமும் நியாயமில்லை",  " எனக்கு தலைவலி வரும்" ,  இப்படியெல்லாம் சில பதில்கள்.  ஆனால் ஒருவர் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்பதுதான் உண்மை. ஹெல்மெட் தன் தலையையோ அல்லது உயிரையோ காக்கும் என்று ஒருவர் கூட சொல்லவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
தலையே இழந்தபிறகு தலைமுடி கலைந்தால் என்ன? தலை  வலிதான் வந்தால் என்ன?
HELMET or  MET WITH HELL ???!!!! அய்யா..... சட்டம் கொண்டுவந்தது உன் உயிரைக் காக்கத்தான். இனியாவது திருந்துங்கள். PLEASE ......

No comments:

Post a Comment